Monday, September 27, 2010

sarugugal..

சருகுகள்
உடல் சுருங்கி  காய்ந்த  நிலை 
உயிர்  துறந்து  பறந்த இலை
இனி  பயணம்  எங்கே  என
காற்றின்  கைக்குள்  சரணடைந்தன 
சருகே உனை கண்டு  உருகுகின்றேன்  ,
எனக்கும்  வயது  வளரும்போது 
காய்ந்து  சுருங்கி  மடங்கும்போது 
காற்றாய் வருவானோ என் கண்ணன் 
நோகாமல்  உதிர்ப்பானோ என் கிளையில் 

No comments:

Post a Comment