Sunday, December 12, 2010

வலியோடு வாழ்ந்து விடலாம்

நெஞ்சில் தைத்த அம்புகளை
பிய்த்து தொடுத்துக்கொண்டிருக்கிறேன்
கவிதை எனும் கணைகளாய் ....
இருபுறமும் குருதியோடி
உயிரை குடிப்பது அறியாமலேயே

No comments:

Post a Comment