Friday, December 24, 2010

varam tharuvaaya?

 ( காதல் காதல் காதல்..
காதல் போயின் , காதல் போயின்
சாதல், சாதல் , சாதல்..பாரதியார் )

 காதல்  இன்றி வாழ்தல் கூட
சாதலை  போன்றதே , மெல்லச்சாதல் !
உயிரே , உயிரை பிரிந்தப்பின்னே
என்னானால் உன் கவலைகள் என்ன?
போதும் என்றாய் புரிந்துக்கொண்டேன்
புரிந்தது போல் என்னை வருத்திக்கொண்டேன்
அழுகைப்போதும், உருகும்போதும்
தனிமைப்போதும் துணை யாரிங்கே?
இருந்தால் அன்பை முழுமனதுடன்  தா..
சென்றால் சுவடொன்றில்லாமல் போ !
அடிமை கொள்வாய் 'கண்ணா' என்றேன்
விடைகொடுத்துப்பின் வந்து சேரென்றான்....

No comments:

Post a Comment