Monday, November 8, 2010

Aalaanen Naan Kannanukae...

அண்டமெல்லாம் நிறைந்த பரம்பொருள்
என்னை அடிமைத் தொழில் புரியச் சொன்னது
'இம்'என செப்புவதற்கு முன்னே
நானும் அவன் அடி புகுந்து விட்டேன்

என்ன என் பெயரில் ஈரம் கொண்டாய் என்று
கண்ணா என மனம் கரைந்து உருகுது
என்னவாகில் என்ன நான் அவன் ஆளுமை கொண்டதனால்
ஒன்றும் குறை அறியாது நெஞ்சம் சரண் புகுந்ததுவே!

No comments:

Post a Comment